கரூர் பேருந்து நிலையம் அருகே செல்போன் விற்பனை கடை விளம்பரப் பலகையில் இந்தியில் இருந்த எழுத்துக்களை கருப்பு பெயின்ட்டால் அடித்து தமிழ் வாழ்க என விடுதலை சிறுத்தைகள் கட்சியை சேர்ந்தவர்கள் எழுதியுள்ளனர...
மதுரையில் பல இடங்களில் இரவோடு இரவாக மழை நீர் அகற்றப்பட்டுள்ளதாகவும், சில இடங்களில் தேங்கிய தண்ணீர் விரைவில் அகற்றப்படும் என்றும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
சென்னை அண்ணா அறிவாலயத்த...
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் விஐபி தரிசனத்தில் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் தனது குடும்பத்தாருடன் சாமி தரிசனம் செய்தார்.
தேவஸ்தானம் சார்பில் வழங்கப்பட்ட தீர்த்த பிரசாதங்களை ஏற்றுக்கொண்டபின் கோயில் வளாக...
திருநெல்வேலி மாவட்டம், வீரவநல்லூர் காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளராக பணியாற்றிய சுப்பையா விபத்தில் சிக்கி மூளைச்சாவு அடைந்த நிலையில், உடல் உறுப்புகள் தானம் பெறப்பட்ட அவரது உடலுக்கு பாளையங்கோட்டை அரச...
நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைகழகத்தின் 31 வது பட்டமளிப்பு விழாவில் ஆளுநர் ஆர்.என் ரவி பங்கேற்று பட்டங்களை வழங்கினார்.
சுமார் 571 மாணவர்களுக்கு நேரடியாக ஆளுநர் பட்டங்களை வழங்கிய நிலையி...
வடகிழக்கு பருவமழை பெய்து வரும் நிலையில் கிருஷ்ணகிரி மாவட்டம் கே.ஆர்.பி அணையில் இருந்து திறந்துவிடப்படும் உபரிநீரால் திருவண்ணாமலை மாவட்டம் சாத்தனூர் அணைக்கு நீர்வரத்து விநாடிக்கு 6 ஆயிரத்து 45...
திருச்சி கீழ சிந்தாமணி அருகே காவிரி ஆற்றின் நடுவேயுள்ள மணல் திட்டில் முளைத்துள்ள புற்களை மேய்வதற்காகச் சென்ற சில மாடுகள் திடீரென ஆற்றில் நீர்வரத்து அதிகரித்ததால், அங்கிருந்து வெளியேற முடியாமல் தவித...